மந்திர ஆசைகள்

7/08/2009

விகடனில் நான் ..

நான் : நம்ப முடியவில்லை ..

 மனசாட்சி : அட நம்பித்தான் ஆகனும் ..

 நான் : நான் எழுதியது எல்லாம் ????

 மனசாட்சி : இனி நீகூட ஒரு எழுத்தாளன் ..

 நான் : அப்படி எல்லாம் சொல்லாதே ஒரே வெட்கமா இருக்கு ..

 மனசாட்சி : அட நாயே ..சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னதற்க்கே இப்படியா ...

 யூது புல் விகடனில் என் படைப்பு வெளியானதே இந்த போராட்டத்திற்கு காரணம் ..

 நீங்களும் அதை படிக்க இங்கே செல்லவும்


5 பதில் செப்பியவர்கள்:

Bhuvanesh சொன்னது…

வாழ்த்துக்கள் மச்சி..

வால்பையன் சொன்னது…

வாழ்த்துக்கள்!

மந்திரன் சொன்னது…

நன்றி Bhuvanesh ..
நன்றி வால்..

விக்னேஷ்வரி சொன்னது…

வாழ்த்துக்கள். கதை படிச்சேன். ரொம்ப நல்லா இருக்கு.

மந்திரன் சொன்னது…

நன்றி விக்னேஷ்வரி