tag:blogger.com,1999:blog-305277407007413660.post3298462610915255175..comments2023-06-03T20:21:04.686+05:30Comments on மந்திர ஆசைகள்: கல்லூரி - திரும்பி பார்கிறேன்மந்திரன்http://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-305277407007413660.post-55562754353419990372009-02-09T20:33:00.000+05:302009-02-09T20:33:00.000+05:30நன்றி அருணா , உங்கள் வருகைக்கும் மற்றும் வாழ்த்த...நன்றி அருணா , உங்கள் வருகைக்கும் மற்றும் வாழ்த்துக்கும்மந்திரன்https://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-305277407007413660.post-66984984520229599962009-02-09T19:19:00.000+05:302009-02-09T19:19:00.000+05:30//அலுவலகத்தில் 1000 பேர் .ஆனால் வேண்டாத தனிமை மட்ட...//அலுவலகத்தில் 1000 பேர் .<BR/>ஆனால் வேண்டாத <BR/>தனிமை மட்டும் விருந்தாளியாய் <BR/>என் பக்கத்தில் //<BR/><BR/>உண்மை..உண்மை...ரொம்ப அழகா எழுதிருக்கீங்க...<BR/>அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-305277407007413660.post-60799239458222886492009-02-09T18:35:00.000+05:302009-02-09T18:35:00.000+05:30//ஆனா கவிதை மாதிரி தெரிதுங்கா..////ஓகோ... இதைதான் ...//ஆனா கவிதை மாதிரி தெரிதுங்கா..//<BR/>//ஓகோ... இதைதான் தன்னடக்கம் எங்கிறாங்களா???//<BR/><BR/>கவின் உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி <BR/>ஆனா எதோ நாமளும் எழுதுறோம் அப்படிங்கிற நினைப்பு போதும் எனக்கு .. பாரதியாரின் கவிதைகளை படித்த பின்னர் , நான் எழுவது எல்லாம் ச்சே ..தூ தூ .. கொஞ்சம் இதை படிங்களேன் <BR/>----<BR/>கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி!<BR/>உன்னைத் தழுவிடலோ, கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி!<BR/><BR/>சற்று உன் முகம் சிவந்தால், மனது சஞ்சலம் ஆகுதடி!<BR/>நெற்றி சுருங்கக் கண்டால், எனக்கு நெஞ்சம் பதைக்குதடி!<BR/><BR/>உன் கண்ணில் நீர் வடிந்தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி!<BR/>என் கண்ணிற் பாவையன்றோ? கண்ணம்மா! என்னுயிர் நின்னதன்றோ!<BR/>----<BR/>இவை எதோ நினைவுகளை தீ பற்ற வைத்து விடுகின்றனமந்திரன்https://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-305277407007413660.post-25523651134540486352009-02-09T18:29:00.000+05:302009-02-09T18:29:00.000+05:30மிக்க நன்றி சுட்ட பழம் ..சினிமாவில் நண்பர்களை பற்...மிக்க நன்றி சுட்ட பழம் ..<BR/>சினிமாவில் நண்பர்களை பற்றி காட்டும் போது , என்னோவோ செய்யும் ..<BR/>நண்பர்கள் நம்மிடம் பேசுவதை விட <BR/>நமக்காக அதிகம் பேசி இருப்பார்கள்மந்திரன்https://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-305277407007413660.post-91754459830191006402009-02-09T18:14:00.001+05:302009-02-09T18:14:00.001+05:30அய்யோ ..இதை எல்லாம் கவிதை அப்படின்னு ஒதுக்காதீங்க ...அய்யோ ..இதை எல்லாம் கவிதை அப்படின்னு ஒதுக்காதீங்க ...<BR/>இது என்னோட உளறல் அம்ம்புட்டுதான் ....<BR/>ஓகோ... இதைதான் தன்னடக்கம் எங்கிறாங்களா???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-305277407007413660.post-75603187942526630282009-02-09T18:14:00.000+05:302009-02-09T18:14:00.000+05:30அய்யோ ..இதை எல்லாம் கவிதை அப்படின்னு ஒதுக்காதீங்க ...அய்யோ ..இதை எல்லாம் கவிதை அப்படின்னு ஒதுக்காதீங்க ...<BR/>இது என்னோட உளறல் அம்ம்புட்டுதான் ....<BR/>ஆனா கவிதை மாதிரி தெரிதுங்கா..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-305277407007413660.post-34364707161155710952009-02-09T15:58:00.000+05:302009-02-09T15:58:00.000+05:30கவிதை அழகு மந்திரன்!! என்க்கும் என் கல்லூரி / பள்ள...கவிதை அழகு மந்திரன்!! என்க்கும் என் கல்லூரி / பள்ளி நாட்கள் ஞாபகம் வந்தது!! <BR/><BR/>இந்த வரி எனக்கு மிகவும் கவர்ந்தது!! அதில் உள்ள உண்மையும் தான்!!<BR/>//பேச அதிகமாக இருந்தது <BR/>அப்போது .<BR/>பேசுவதே அதிகமாக படுகிறது <BR/>இப்போது//Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-305277407007413660.post-5511440231977786992009-02-07T22:54:00.000+05:302009-02-07T22:54:00.000+05:30அய்யோ ..இதை எல்லாம் கவிதை அப்படின்னு ஒதுக்காதீங்க ...அய்யோ ..இதை எல்லாம் கவிதை அப்படின்னு ஒதுக்காதீங்க ...<BR/>இது என்னோட உளறல் அம்ம்புட்டுதான் ....மந்திரன்https://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-305277407007413660.post-22074756411651560292009-02-07T07:32:00.000+05:302009-02-07T07:32:00.000+05:30என்னங்க சோகத்தில கவிதையா?? ஒவ்வொரு பருவத்திலையும் ...என்னங்க சோகத்தில கவிதையா?? ஒவ்வொரு பருவத்திலையும் ஒண்ணொண்ணா இழப்போம்... அதை திரும்பவும் நெனச்சுட்டு அழுதிட்டு இருக்கலாமா?????<BR/><BR/>கவிதை பரவாயில்லீங்க.... ஏன்னா அழுத்தமா எதையும் சொல்லலை...ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com